சூழல் வசனங்கள் 2-corinthians 1:20
2 கொரிந்தியர் 1:2

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

עַל, אֱלֹהִ֔ים, עַל
2 கொரிந்தியர் 1:4

தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

אֱלֹהִ֔ים
2 கொரிந்தியர் 1:6

ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֔ים
2 கொரிந்தியர் 1:7

நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.

הַמַּ֔יִם
2 கொரிந்தியர் 1:9

நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.

וַיֹּ֣אמֶר
2 கொரிந்தியர் 1:11

அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.

וַיֹּ֣אמֶר, עַל
2 கொரிந்தியர் 1:14

கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.

וַיֹּ֣אמֶר
2 கொரிந்தியர் 1:15

நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,

עַל
2 கொரிந்தியர் 1:16

பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.

אֱלֹהִ֔ים
2 கொரிந்தியர் 1:17

இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?

עַל
2 கொரிந்தியர் 1:21

உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

אֱלֹהִ֔ים, נֶ֣פֶשׁ
2 கொரிந்தியர் 1:24

உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.

וַיֹּ֣אמֶר
that
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
God
forth
abundantly
יִשְׁרְצ֣וּyišrĕṣûyeesh-reh-TSOO
bring
Let
waters
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
the
moving
creature
שֶׁ֖רֶץšereṣSHEH-rets
the
that
נֶ֣פֶשׁnepešNEH-fesh
hath
חַיָּ֑הḥayyâha-YA
life,
and
וְעוֹף֙wĕʿôpveh-OFE
fowl
may
fly
יְעוֹפֵ֣ףyĕʿôpēpyeh-oh-FAFE
above
עַלʿalal
earth
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
in
עַלʿalal
the
open
פְּנֵ֖יpĕnêpeh-NAY
firmament
רְקִ֥יעַrĕqîaʿreh-KEE-ah
of
heaven.
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem