சூழல் வசனங்கள் 2-chronicles 8:6
2 நாளாகமம் 8:1

சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,

אֶת, נֹ֔חַ, אֲשֶׁ֥ר
2 நாளாகமம் 8:7

இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும்,

אֶת
2 நாளாகமம் 8:8

அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்கள் பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பகுதி கட்டச்செய்தான்.

אֶת
2 நாளாகமம் 8:10

ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்.

אֶת
2 நாளாகமம் 8:11

சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.

נֹ֔חַ
2 நாளாகமம் 8:12

அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,

אֶת
2 நாளாகமம் 8:13

ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.

אֶת
And
it
came
to
pass
וַיְהִ֕יwayhîvai-HEE
end
the
at
מִקֵּ֖ץmiqqēṣmee-KAYTS
of
forty
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
days,
י֑וֹםyômyome
opened
Noah
וַיִּפְתַּ֣חwayyiptaḥva-yeef-TAHK
that
נֹ֔חַnōaḥNOH-ak

אֶתʾetet
the
window
חַלּ֥וֹןḥallônHA-lone
ark
the
of
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
made:
עָשָֽׂה׃ʿāśâah-SA