சூழல் வசனங்கள் 2-chronicles 34:27
2 நாளாகமம் 34:1

யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

אֲשֶׁ֥ר
2 நாளாகமம் 34:3

அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.

עַל
2 நாளாகமம் 34:25

அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.

עַל
2 நாளாகமம் 34:28

இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.

אֲשֶׁ֥ר
2 நாளாகமம் 34:29

அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,

אֲשֶׁ֥ר
The
sons
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Jacob
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
came
בָּ֚אוּbāʾûBA-oo
upon
עַלʿalal
the
slain,
הַ֣חֲלָלִ֔יםhaḥălālîmHA-huh-la-LEEM
spoiled
and
וַיָּבֹ֖זּוּwayyābōzzûva-ya-VOH-zoo
the
city,
הָעִ֑ירhāʿîrha-EER
because
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
had
defiled
טִמְּא֖וּṭimmĕʾûtee-meh-OO
their
sister.
אֲחוֹתָֽם׃ʾăḥôtāmuh-hoh-TAHM