சூழல் வசனங்கள் 2-chronicles 32:11
2 நாளாகமம் 32:20

இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.

כִּֽי
2 நாளாகமம் 32:21

அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

עַל
2 நாளாகமம் 32:28

தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

כִּֽי
2 நாளாகமம் 32:30

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

כִּֽי
2 நாளாகமம் 32:31

ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.

עַל
2 நாளாகமம் 32:32

எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

עַל, עַל
and
Deliver
הַצִּילֵ֥נִיhaṣṣîlēnîha-tsee-LAY-nee
me,
I
pray
נָ֛אnāʾna
thee,
from
the
מִיַּ֥דmiyyadmee-YAHD
hand
brother,
my
אָחִ֖יʾāḥîah-HEE
of
from
the
מִיַּ֣דmiyyadmee-YAHD
hand
of
עֵשָׂ֑וʿēśāway-SAHV
Esau:
כִּֽיkee
for
יָרֵ֤אyārēʾya-RAY
fear
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
I
him,
אֹת֔וֹʾōtôoh-TOH
lest
he
will
פֶּןpenpen
come
me,
smite
יָב֣וֹאyābôʾya-VOH
and
the
mother
וְהִכַּ֔נִיwĕhikkanîveh-hee-KA-nee
with
אֵ֖םʾēmame
the
children.
עַלʿalal


בָּנִֽים׃bānîmba-NEEM