சூழல் வசனங்கள் 2-chronicles 31:3
2 நாளாகமம் 31:4

ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.

אֶל
2 நாளாகமம் 31:13

ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

אֶל, אֶ֥רֶץ
2 நாளாகமம் 31:18

அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.

אֶל
said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶֽלʾelel
Jacob,
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
Return
שׁ֛וּבšûbshoov
unto
אֶלʾelel
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
fathers,
thy
of
אֲבוֹתֶ֖יךָʾăbôtêkāuh-voh-TAY-ha
and
to
thy
kindred;
וּלְמֽוֹלַדְתֶּ֑ךָûlĕmôladtekāoo-leh-moh-lahd-TEH-ha
be
will
I
and
וְאֶֽהְיֶ֖הwĕʾehĕyeveh-eh-heh-YEH
with
עִמָּֽךְ׃ʿimmākee-MAHK