சூழல் வசனங்கள் 2-chronicles 28:17
2 நாளாகமம் 28:12

அப்பொழுது எப்பிராயீம் புத்திரரின் தலைவரில் சிலபேராகிய யோகனானின் குமாரன் அசரியாவும், மெஷிலெமோத்தின் குமாரன் பெரகியாவும், சல்லுூமின் குமாரன் எகிஸ்கியாவும், அத்லாயின் குமாரன் அமாசாவும் யுத்தத்திலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி,

אֱלֹהִ֔ים
2 நாளாகமம் 28:15

அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

כִּ֚י, אִם
2 நாளாகமம் 28:16

அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.

הַזֶּ֑ה
2 நாளாகமம் 28:20

அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.

אִם
2 நாளாகமம் 28:21

ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும் ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக்கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.

בֵּ֣ית
2 நாளாகமம் 28:22

தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.

בֵּ֣ית
is
is
is
And
וַיִּירָא֙wayyîrāʾva-yee-RA
afraid,
he
וַיֹּאמַ֔רwayyōʾmarva-yoh-MAHR
was
מַהmama
and
נּוֹרָ֖אnôrāʾnoh-RA
said,
How
הַמָּק֣וֹםhammāqômha-ma-KOME
dreadful
הַזֶּ֑הhazzeha-ZEH
place!
אֵ֣יןʾênane
this
none
זֶ֗הzezeh
this

כִּ֚יkee
but
אִםʾimeem
other
the
בֵּ֣יתbêtbate
house
of
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
God,
this
וְזֶ֖הwĕzeveh-ZEH
and
the
gate
שַׁ֥עַרšaʿarSHA-ar
of
heaven.
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem