சூழல் வசனங்கள் 2-chronicles 18:6
2 நாளாகமம் 18:7

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

אֶל
2 நாளாகமம் 18:10

கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

וַיֹּ֗אמֶר
2 நாளாகமம் 18:13

அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

אֶל
2 நாளாகமம் 18:27

அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.

אֶל
2 நாளாகமம் 18:31

ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.

וַיֹּ֗אמֶר, אֶל
2 நாளாகமம் 18:33

ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.

אֶל
it,
hastened
וַיְמַהֵ֧רwaymahērvai-ma-HARE
And
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
into
the
הָאֹ֖הֱלָהhāʾōhĕlâha-OH-hay-la
tent
אֶלʾelel
unto
שָׂרָ֑הśārâsa-RA
Sarah,
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
and
Make
ready
מַֽהֲרִ֞יmahărîma-huh-REE
quickly
שְׁלֹ֤שׁšĕlōšsheh-LOHSH
three
סְאִים֙sĕʾîmseh-EEM
measures
meal,
קֶ֣מַחqemaḥKEH-mahk
of
סֹ֔לֶתsōletSOH-let
fine
ל֖וּשִׁיlûšîLOO-shee
knead
make
and
וַֽעֲשִׂ֥יwaʿăśîva-uh-SEE
cakes
עֻגֽוֹת׃ʿugôtoo-ɡOTE