சூழல் வசனங்கள் 2-chronicles 18:3
2 நாளாகமம் 18:23

அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

וַיֹּאמַ֑ר
2 நாளாகமம் 18:26

அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

אִם
2 நாளாகமம் 18:27

அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.

וַיֹּאמַ֑ר
2 நாளாகமம் 18:28

பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.

אִם
2 நாளாகமம் 18:30

சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

אַל, אִם
2 நாளாகமம் 18:32

இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.

אַל
And
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
My
Lord,
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
if
אִםʾimeem
now
נָ֨אnāʾna
I
have
found
מָצָ֤אתִיmāṣāʾtîma-TSA-tee
favour
חֵן֙ḥēnhane
sight,
thy
in
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha

thee,
pray
אַלʾalal
I
נָ֥אnāʾna
away,
not
pass
תַֽעֲבֹ֖רtaʿăbōrta-uh-VORE
from
מֵעַ֥לmēʿalmay-AL
thy
servant:
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha