சூழல் வசனங்கள் 1-samuel 23:6
1 சாமுவேல் 23:5

அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான்.

אֶת
1 சாமுவேல் 23:8

தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.

אֶת
1 சாமுவேல் 23:9

தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

אֶת
1 சாமுவேல் 23:10

அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

אֶת
1 சாமுவேல் 23:11

கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.

לֹֽא, מֵתֶֽךָ׃
1 சாமுவேல் 23:13

ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்தி விட்டான்.

אֶת
1 சாமுவேல் 23:14

தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

אֶת
1 சாமுவேல் 23:16

அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

אֶת
1 சாமுவேல் 23:19

பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?

אֶת
art
Hear
שְׁמָעֵ֣נוּ׀šĕmāʿēnûsheh-ma-A-noo
us,
my
אֲדֹנִ֗יʾădōnîuh-doh-NEE
lord:
נְשִׂ֨יאnĕśîʾneh-SEE
prince
a
mighty
אֱלֹהִ֤יםʾĕlōhîmay-loh-HEEM
thou
אַתָּה֙ʾattāhah-TA
us:
among
בְּתוֹכֵ֔נוּbĕtôkēnûbeh-toh-HAY-noo
in
the
choice
בְּמִבְחַ֣רbĕmibḥarbeh-meev-HAHR
sepulchres
our
of
קְבָרֵ֔ינוּqĕbārênûkeh-va-RAY-noo
bury
קְבֹ֖רqĕbōrkeh-VORE

אֶתʾetet
dead;
thy
מֵתֶ֑ךָmētekāmay-TEH-ha
of
אִ֣ישׁʾîšeesh

מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
thee
sepulchre,
his
אֶתʾetet
none
קִבְר֛וֹqibrôkeev-ROH
withhold
shall
לֹֽאlōʾloh
us
from
יִכְלֶ֥הyikleyeek-LEH
bury
mayest
thou
that
but
מִמְּךָ֖mimmĕkāmee-meh-HA
thy
dead.
מִקְּבֹ֥רmiqqĕbōrmee-keh-VORE


מֵתֶֽךָ׃mētekāmay-TEH-ha