சூழல் வசனங்கள் 1-samuel 23:13
1 சாமுவேல் 23:3

ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.

אֶל
1 சாமுவேல் 23:4

அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

וְאֶקְבְּרָ֥ה, מֵתִ֖י
1 சாமுவேல் 23:5

அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான்.

אֶת
1 சாமுவேல் 23:6

அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

אֶת, אֶת
1 சாமுவேல் 23:8

தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.

אִם, אֶת
1 சாமுவேல் 23:9

தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

אֶת
1 சாமுவேல் 23:10

அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

אֶת
1 சாமுவேல் 23:11

கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.

הַשָּׂדֶה֙
1 சாமுவேல் 23:14

தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.

אֶת
1 சாமுவேல் 23:16

அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

אֶל, אֶת
1 சாமுவேல் 23:17

நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.

הַשָּׂדֶה֙
1 சாமுவேல் 23:19

பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?

אֶת, אֶל
wilt
give
it,
וַיְדַבֵּ֨רwaydabbērvai-da-BARE
it
אֶלʾelel
And
עֶפְר֜וֹןʿeprônef-RONE
he
spake
unto
בְּאָזְנֵ֤יbĕʾoznêbeh-oze-NAY
Ephron
in
audience
עַםʿamam
the
the
of
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
people
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
land,
אַ֛ךְʾakak
the
אִםʾimeem
of
אַתָּ֥הʾattâah-TA
saying,
But
if
thou
thee,
pray
ל֖וּloo
I
שְׁמָעֵ֑נִיšĕmāʿēnîsheh-ma-A-nee
hear
me:
I
will
נָתַ֜תִּיnātattîna-TA-tee
give
money
כֶּ֤סֶףkesepKEH-sef
thee
for
the
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
field;
קַ֣חqaḥkahk
take
of
מִמֶּ֔נִּיmimmennîmee-MEH-nee
bury
will
I
and
me,
וְאֶקְבְּרָ֥הwĕʾeqbĕrâveh-ek-beh-RA

אֶתʾetet
my
dead
מֵתִ֖יmētîmay-TEE
there.
שָֽׁמָּה׃šāmmâSHA-ma