சூழல் வசனங்கள் 1-peter 3:3
1 பேதுரு 3:1

அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

אָמַ֣ר
1 பேதுரு 3:4

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

תְּמֻתֽוּן׃
1 பேதுரு 3:5

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.

מִמֶּ֔נּוּ
1 பேதுரு 3:12

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

אֲשֶׁ֣ר
1 பேதுரு 3:22

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

אֱלֹהִ֗ים, מִמֶּ֔נּוּ, פֶּן
is
But
fruit
the
וּמִפְּרִ֣יûmippĕrîoo-mee-peh-REE
of
of
the
הָעֵץ֮hāʿēṣha-AYTS
tree
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
which
midst
the
in
בְּתוֹךְbĕtôkbeh-TOKE
of
the
garden,
הַגָּן֒haggānha-ɡAHN
said,
אָמַ֣רʾāmarah-MAHR
hath
God
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Ye
shall
not
לֹ֤אlōʾloh
eat
תֹֽאכְלוּ֙tōʾkĕlûtoh-heh-LOO
of
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
neither
it,
וְלֹ֥אwĕlōʾveh-LOH
shall
ye
touch
תִגְּע֖וּtiggĕʿûtee-ɡeh-OO
it,
lest
בּ֑וֹboh
ye
die.
פֶּןpenpen


תְּמֻתֽוּן׃tĕmutûnteh-moo-TOON