சூழல் வசனங்கள் 1-peter 3:2
1 பேதுரு 3:1

அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

אֶל
1 பேதுரு 3:4

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

אֶל
1 பேதுரு 3:9

தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

אֶל
1 பேதுரு 3:19

அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

אֶל
said
And
the
וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
woman
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
unto
אֶלʾelel
serpent,
the
הַנָּחָ֑שׁhannāḥāšha-na-HAHSH
fruit
the
of
מִפְּרִ֥יmippĕrîmee-peh-REE
of
trees
the
עֵֽץʿēṣayts
of
the
garden:
הַגָּ֖ןhaggānha-ɡAHN
may
We
eat
נֹאכֵֽל׃nōʾkēlnoh-HALE