சூழல் வசனங்கள் 1-kings 9:23
1 இராஜாக்கள் 9:1

சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

אֶת, אֶת
1 இராஜாக்கள் 9:3

கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

אֶת
1 இராஜாக்கள் 9:4

நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்,

לֹ֥א
1 இராஜாக்கள் 9:5

இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின்மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

אֶת, אֶת
1 இராஜாக்கள் 9:6

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,

אֶת
1 இராஜாக்கள் 9:9

அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

אֶת
1 இராஜாக்கள் 9:11

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

אֶת
1 இராஜாக்கள் 9:13

அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.

אֶת
1 இராஜாக்கள் 9:14

ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.

עַל
1 இராஜாக்கள் 9:15

பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

אֶת
1 இராஜாக்கள் 9:16

கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.

עַל
1 இராஜாக்கள் 9:17

சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.

עַל
1 இராஜாக்கள் 9:22

இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரதவீரரும், குதிரைவீரருமாயிருந்தார்கள்.

אֵ֖ת, עֶרְוַ֣ת
were
it
וַיִּקַּח֩wayyiqqaḥva-yee-KAHK
took
And
שֵׁ֨םšēmshame
Shem
וָיֶ֜פֶתwāyepetva-YEH-fet
Japheth
אֶתʾetet
and

הַשִּׂמְלָ֗הhaśśimlâha-seem-LA
a
garment,
וַיָּשִׂ֙ימוּ֙wayyāśîmûva-ya-SEE-MOO
laid
and
עַלʿalal
upon
שְׁכֶ֣םšĕkemsheh-HEM
their
shoulders,
שְׁנֵיהֶ֔םšĕnêhemsheh-nay-HEM
both
and
וַיֵּֽלְכוּ֙wayyēlĕkûva-yay-leh-HOO
went
אֲחֹ֣רַנִּ֔יתʾăḥōrannîtuh-HOH-ra-NEET
backward,
covered
וַיְכַסּ֕וּwaykassûvai-HA-soo
and
אֵ֖תʾētate

nakedness
עֶרְוַ֣תʿerwater-VAHT
the
of
their
אֲבִיהֶ֑םʾăbîhemuh-vee-HEM
father;
and
their
וּפְנֵיהֶם֙ûpĕnêhemoo-feh-nay-HEM
faces
backward,
אֲחֹ֣רַנִּ֔יתʾăḥōrannîtuh-HOH-ra-NEET
nakedness.
their
father's
וְעֶרְוַ֥תwĕʿerwatveh-er-VAHT
not
אֲבִיהֶ֖םʾăbîhemuh-vee-HEM
and
they
לֹ֥אlōʾloh
saw
רָאֽוּ׃rāʾûra-OO