சூழல் வசனங்கள் 1-kings 8:2
1 இராஜாக்கள் 8:10

அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

מִן
1 இராஜாக்கள் 8:16

அவர் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள ஒரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளாமல் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிகாரியாயிருக்கும்படி தாவீதையே தெரிந்துகொண்டேன் என்றார்.

מִן
1 இராஜாக்கள் 8:19

ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.

מִן
were
stopped,
וַיִּסָּֽכְרוּ֙wayyissākĕrûva-yee-sa-heh-ROO
The
fountains
of
the
מַעְיְנֹ֣תmaʿyĕnōtma-yeh-NOTE
also
deep
and
תְּה֔וֹםtĕhômteh-HOME
the
windows
וַֽאֲרֻבֹּ֖תwaʾărubbōtva-uh-roo-BOTE
heaven
of
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
was
restrained;
and
וַיִּכָּלֵ֥אwayyikkālēʾva-yee-ka-LAY
the
הַגֶּ֖שֶׁםhaggešemha-ɡEH-shem
rain
מִןminmeen
from
heaven
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem