சூழல் வசனங்கள் 1-kings 17:24
1 இராஜாக்கள் 17:1

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

בֶּן, תִּשְׁעִ֥ים
1 இராஜாக்கள் 17:12

அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.

בֶּן
1 இராஜாக்கள் 17:17

இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

תִּשְׁעִ֥ים
was
And
וְאַ֨בְרָהָ֔םwĕʾabrāhāmveh-AV-ra-HAHM
Abraham
old
בֶּןbenben
ninety
תִּשְׁעִ֥יםtišʿîmteesh-EEM
and
וָתֵ֖שַׁעwātēšaʿva-TAY-sha
nine,
years
שָׁנָ֑הšānâsha-NA
circumcised
was
he
when
בְּהִמֹּל֖וֹbĕhimmōlôbeh-hee-moh-LOH
in
the
flesh
בְּשַׂ֥רbĕśarbeh-SAHR
of
his
foreskin.
עָרְלָתֽוֹ׃ʿorlātôore-la-TOH