சூழல் வசனங்கள் 1-kings 14:24
1 இராஜாக்கள் 14:5

கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.

אֲשֶׁ֣ר
1 இராஜாக்கள் 14:15

தண்ணீரிலே நாணல் அசைகிறது போல, கர்த்தர் இஸ்ரவேலை முறித்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து,

אֲשֶׁ֥ר
1 இராஜாக்கள் 14:17

அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.

אֲשֶׁ֣ר
Save
בִּלְעָדַ֗יbilʿādaybeel-ah-DAI
only
רַ֚קraqrahk
that
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
eaten,
have
men
אָֽכְל֣וּʾākĕlûah-heh-LOO
young
the
הַנְּעָרִ֔יםhannĕʿārîmha-neh-ah-REEM
and
the
portion
וְחֵ֙לֶק֙wĕḥēleqveh-HAY-LEK
men
the
of
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
went
הָֽלְכ֖וּhālĕkûha-leh-HOO
with
אִתִּ֑יʾittîee-TEE
me,
Aner,
עָנֵר֙ʿānērah-NARE
Eshcol,
אֶשְׁכֹּ֣לʾeškōlesh-KOLE
Mamre;
and
וּמַמְרֵ֔אûmamrēʾoo-mahm-RAY
let
them
הֵ֖םhēmhame
take
יִקְח֥וּyiqḥûyeek-HOO
their
portion.
חֶלְקָֽם׃ḥelqāmhel-KAHM