1 இராஜாக்கள் 14:5
கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.
אֲשֶׁ֣ר
1 இராஜாக்கள் 14:15
தண்ணீரிலே நாணல் அசைகிறது போல, கர்த்தர் இஸ்ரவேலை முறித்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து,
אֲשֶׁ֥ר
1 இராஜாக்கள் 14:17
அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.
אֲשֶׁ֣ר
| Save | בִּלְעָדַ֗י | bilʿāday | beel-ah-DAI |
| only | רַ֚ק | raq | rahk |
| that which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| eaten, have men | אָֽכְל֣וּ | ʾākĕlû | ah-heh-LOO |
| young the | הַנְּעָרִ֔ים | hannĕʿārîm | ha-neh-ah-REEM |
| and the portion | וְחֵ֙לֶק֙ | wĕḥēleq | veh-HAY-LEK |
| men the of | הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| went | הָֽלְכ֖וּ | hālĕkû | ha-leh-HOO |
| with | אִתִּ֑י | ʾittî | ee-TEE |
| me, Aner, | עָנֵר֙ | ʿānēr | ah-NARE |
| Eshcol, | אֶשְׁכֹּ֣ל | ʾeškōl | esh-KOLE |
| Mamre; and | וּמַמְרֵ֔א | ûmamrēʾ | oo-mahm-RAY |
| let them | הֵ֖ם | hēm | hame |
| take | יִקְח֥וּ | yiqḥû | yeek-HOO |
| their portion. | חֶלְקָֽם׃ | ḥelqām | hel-KAHM |