சூழல் வசனங்கள் 1-kings 13:4
1 இராஜாக்கள் 13:1

யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,

אֲשֶׁר
1 இராஜாக்கள் 13:3

அன்றைய தினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.

אֲשֶׁר
1 இராஜாக்கள் 13:8

தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.

אֶל
1 இராஜாக்கள் 13:12

அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,

אַבְרָ֖ם
1 இராஜாக்கள் 13:14

தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்.

אֶל, אֲשֶׁר
1 இராஜாக்கள் 13:15

அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.

אֲשֶׁר
Unto
אֶלʾelel
the
place
מְקוֹם֙mĕqômmeh-KOME
of
the
altar,
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
had
made
עָ֥שָׂהʿāśâAH-sa
there
שָׁ֖םšāmshahm
first:
the
at
בָּרִֽאשֹׁנָ֑הbāriʾšōnâba-ree-shoh-NA
called
and
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
there
שָׁ֛םšāmshahm
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
name
the
on
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA