சூழல் வசனங்கள் 1-john 3:8
1 யோவான் 3:1

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, עֵ֥ץ, הַגָּֽן׃
1 யோவான் 3:5

அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

אֱלֹהִ֔ים
1 யோவான் 3:10

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

אֶת
1 யோவான் 3:13

என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.

יְהוָ֧ה, אֱלֹהִ֛ים
1 யோவான் 3:18

என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

אֶת
1 யோவான் 3:22

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.

יְהוָ֣ה
1 யோவான் 3:23

நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.

אֶת
1 யோவான் 3:24

அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

אֶת, אֶת, אֶת, עֵ֥ץ
And
they
heard
וַֽיִּשְׁמְע֞וּwayyišmĕʿûva-yeesh-meh-OO

אֶתʾetet
the
voice
ק֨וֹלqôlkole
Lord
the
of
יְהוָ֧הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
walking
מִתְהַלֵּ֥ךְmithallēkmeet-ha-LAKE
garden
the
in
בַּגָּ֖ןbaggānba-ɡAHN
in
the
cool
לְר֣וּחַlĕrûaḥleh-ROO-ak
of
the
day:
הַיּ֑וֹםhayyômHA-yome
themselves
hid
וַיִּתְחַבֵּ֨אwayyitḥabbēʾva-yeet-ha-BAY
Adam
and
and
הָֽאָדָ֜םhāʾādāmha-ah-DAHM
his
wife
וְאִשְׁתּ֗וֹwĕʾištôveh-eesh-TOH
from
the
presence
מִפְּנֵי֙mippĕnēymee-peh-NAY
Lord
the
of
יְהוָ֣הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
amongst
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
the
trees
עֵ֥ץʿēṣayts
of
the
garden.
הַגָּֽן׃haggānha-ɡAHN