சூழல் வசனங்கள் 1-john 3:23
1 யோவான் 3:1

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

אֲשֶׁ֥ר
1 யோவான் 3:8

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

אֶת
1 யோவான் 3:9

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
1 யோவான் 3:10

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

אֶת
1 யோவான் 3:18

என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

אֶת
1 யோவான் 3:19

இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

הָ֣אֲדָמָ֔ה
1 யோவான் 3:24

அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

אֶת, אֶת, אֶת
him
forth
sent
וַֽיְשַׁלְּחֵ֛הוּwayšallĕḥēhûva-sha-leh-HAY-hoo
Therefore
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
the
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
from
the
garden
מִגַּןmigganmee-ɡAHN
Eden,
of
עֵ֑דֶןʿēdenA-den
to
till
לַֽעֲבֹד֙laʿăbōdla-uh-VODE

אֶתʾetet
ground
the
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
he
was
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
taken.
from
whence
לֻקַּ֖חluqqaḥloo-KAHK


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM