சூழல் வசனங்கள் 1-corinthians 2:15
1 கொரிந்தியர் 2:3

அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.

אֶת, אֱלֹהִ֖ים
1 கொரிந்தியர் 2:4

உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
1 கொரிந்தியர் 2:5

என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.

אֶת
1 கொரிந்தியர் 2:7

உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

אֶת
1 கொரிந்தியர் 2:8

அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே.

אֶת
1 கொரிந்தியர் 2:10

நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.

אֶת
took
And
the
וַיִּקַּ֛חwayyiqqaḥva-yee-KAHK
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
man,
the
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
and
put
him
וַיַּנִּחֵ֣הוּwayyanniḥēhûva-ya-nee-HAY-hoo
garden
the
into
בְגַןbĕganveh-ɡAHN
of
Eden
עֵ֔דֶןʿēdenA-den
to
dress
לְעָבְדָ֖הּlĕʿobdāhleh-ove-DA
keep
to
and
it
וּלְשָׁמְרָֽהּ׃ûlĕšomrāhoo-leh-shome-RA