1 கொரிந்தியர் 13:1
நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
אֲשֶׁר
1 கொரிந்தியர் 13:3
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
אֲשֶׁר
1 கொரிந்தியர் 13:8
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
אֶל
1 கொரிந்தியர் 13:12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.
אַבְרָ֖ם
| Unto | אֶל | ʾel | el |
| the place | מְקוֹם֙ | mĕqôm | meh-KOME |
| of the altar, | הַמִּזְבֵּ֔חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he had made | עָ֥שָׂה | ʿāśâ | AH-sa |
| there | שָׁ֖ם | šām | shahm |
| first: the at | בָּרִֽאשֹׁנָ֑ה | bāriʾšōnâ | ba-ree-shoh-NA |
| called and | וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA |
| there | שָׁ֛ם | šām | shahm |
| Abram | אַבְרָ֖ם | ʾabrām | av-RAHM |
| name the on | בְּשֵׁ֥ם | bĕšēm | beh-SHAME |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |