சூழல் வசனங்கள் 1-chronicles 3:8
1 நாளாகமம் 3:1

தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, עֵ֥ץ, הַגָּֽן׃
1 நாளாகமம் 3:5

எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,

אֱלֹהִ֔ים
1 நாளாகமம் 3:10

சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.

אֶת
1 நாளாகமம் 3:13

இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

יְהוָ֧ה, אֱלֹהִ֛ים
1 நாளாகமம் 3:18

மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

אֶת
1 நாளாகமம் 3:22

செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.

יְהוָ֣ה
1 நாளாகமம் 3:23

நெயாரியாவின் குமாரர், எலியோய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.

אֶת
1 நாளாகமம் 3:24

எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.

אֶת, אֶת, אֶת, עֵ֥ץ
And
they
heard
וַֽיִּשְׁמְע֞וּwayyišmĕʿûva-yeesh-meh-OO

אֶתʾetet
the
voice
ק֨וֹלqôlkole
Lord
the
of
יְהוָ֧הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
walking
מִתְהַלֵּ֥ךְmithallēkmeet-ha-LAKE
garden
the
in
בַּגָּ֖ןbaggānba-ɡAHN
in
the
cool
לְר֣וּחַlĕrûaḥleh-ROO-ak
of
the
day:
הַיּ֑וֹםhayyômHA-yome
themselves
hid
וַיִּתְחַבֵּ֨אwayyitḥabbēʾva-yeet-ha-BAY
Adam
and
and
הָֽאָדָ֜םhāʾādāmha-ah-DAHM
his
wife
וְאִשְׁתּ֗וֹwĕʾištôveh-eesh-TOH
from
the
presence
מִפְּנֵי֙mippĕnēymee-peh-NAY
Lord
the
of
יְהוָ֣הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
amongst
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE
the
trees
עֵ֥ץʿēṣayts
of
the
garden.
הַגָּֽן׃haggānha-ɡAHN