சூழல் வசனங்கள் 1-chronicles 28:5
1 நாளாகமம் 28:2

அப்பொழுது ராஜாவாகிய தாவீது: எழுந்திருந்து காலுூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன்.

פַּדֶּ֣נָֽה
1 நாளாகமம் 28:6

அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

אֶֽת, פַּדֶּ֣נָֽה
1 நாளாகமம் 28:7

இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.

אֶל, וַיֵּ֖לֶךְ
1 நாளாகமம் 28:9

என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

אֶל, אֶֽת, בֶּן
1 நாளாகமம் 28:10

இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.

יַֽעֲקֹ֖ב, וַיֵּ֖לֶךְ
1 நாளாகமம் 28:15

பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும்,

אֶל
1 நாளாகமம் 28:20

தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.

יַֽעֲקֹ֖ב
1 நாளாகமம் 28:21

இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் என்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

אֶל
sent
away
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
And
Isaac
יִצְחָק֙yiṣḥāqyeets-HAHK

אֶֽתʾetet
Jacob:
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
went
he
and
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek
to
Padan-aram
פַּדֶּ֣נָֽהpaddenâpa-DEH-na
unto
אֲרָ֑םʾărāmuh-RAHM
Laban,
אֶלʾelel
son
לָבָ֤ןlābānla-VAHN
of
Bethuel
בֶּןbenben
the
Syrian,
בְּתוּאֵל֙bĕtûʾēlbeh-too-ALE
the
brother
הָֽאֲרַמִּ֔יhāʾărammîha-uh-ra-MEE
Rebekah,
of
אֲחִ֣יʾăḥîuh-HEE
mother.
רִבְקָ֔הribqâreev-KA
Jacob's
and
אֵ֥םʾēmame
Esau's
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE


וְעֵשָֽׂו׃wĕʿēśāwveh-ay-SAHV