சூழல் வசனங்கள் 1-chronicles 17:19
1 நாளாகமம் 17:3

அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:

אִתּ֛וֹ
1 நாளாகமம் 17:5

நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.

אֶת
1 நாளாகமம் 17:7

இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையை விட்டு எடுத்து,

וַהֲקִֽמֹתִ֨י, אֶת, לְךָ֙
1 நாளாகமம் 17:9

நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.

אֶת
1 நாளாகமம் 17:13

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; உனக்கு முன் இருந்தவனை விட்டு என் கிருபையை நான் விலகப்பண்ணினதுபோல, அவனை விட்டு விலகப்பண்ணாமல்,

לִבְרִ֥ית
1 நாளாகமம் 17:14

அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.

אֶת, אֶת
1 நாளாகமம் 17:15

நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.

אֶת
1 நாளாகமம் 17:17

தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக்காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர்.

וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 17:21

உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியை தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்குமுன்பாக ஜாதிகளைத் துரத்தி,

אֶת, יִצְחָ֑ק
1 நாளாகமம் 17:23

இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைவரப்பட்டிருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.

אֶת, אֶת
and
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֲבָל֙ʾăbāluh-VAHL
indeed;
Sarah
שָׂרָ֣הśārâsa-RA
thy
wife
אִשְׁתְּךָ֗ʾištĕkāeesh-teh-HA
shall
bear
son
יֹלֶ֤דֶתyōledetyoh-LEH-det
a
לְךָ֙lĕkāleh-HA
thee
and
shalt
call
בֵּ֔ןbēnbane
thou
וְקָרָ֥אתָwĕqārāʾtāveh-ka-RA-ta

his
אֶתʾetet
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Isaac:
and
I
will
יִצְחָ֑קyiṣḥāqyeets-HAHK
establish
וַהֲקִֽמֹתִ֨יwahăqimōtîva-huh-kee-moh-TEE

covenant
אֶתʾetet
my
בְּרִיתִ֥יbĕrîtîbeh-ree-TEE
with
covenant,
everlasting
an
אִתּ֛וֹʾittôEE-toh
for
לִבְרִ֥יתlibrîtleev-REET
him
with
his
seed
עוֹלָ֖םʿôlāmoh-LAHM
after
לְזַרְע֥וֹlĕzarʿôleh-zahr-OH
him.
אַֽחֲרָֽיו׃ʾaḥărāywAH-huh-RAIV