நீதிமொழிகள் 23:26

என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.

நீதிமொழிகள் 23:27

வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

நீதிமொழிகள் 23:28

அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.