என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
நீதிமொழிகள் 23:27வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
நீதிமொழிகள் 23:28அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.
என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
நீதிமொழிகள் 23:27வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
நீதிமொழிகள் 23:28அவள் கொள்ளைக்காரனைப்போல பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.