சூழல் வசனங்கள் சங்கீதம் 145:13
சங்கீதம் 145:2

நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.

בְּכָל
சங்கீதம் 145:9

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது.

כָּל
சங்கீதம் 145:10

கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.

כָּל
சங்கீதம் 145:17

கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

בְּכָל, בְּכָל
சங்கீதம் 145:20

கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.

כָּל, כָּל
சங்கீதம் 145:21

என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

כָּל
Thy
kingdom
מַֽלְכוּתְךָ֗malkûtĕkāmahl-hoo-teh-HA
is
an
everlasting
מַלְכ֥וּתmalkûtmahl-HOOT

כָּלkālkahl
kingdom,
עֹֽלָמִ֑יםʿōlāmîmoh-la-MEEM
and
thy
dominion
וּ֝מֶֽמְשֶׁלְתְּךָ֗ûmemĕšeltĕkāOO-meh-meh-shel-teh-HA
endureth
throughout
all
בְּכָלbĕkālbeh-HAHL

דּ֥וֹרdôrdore
generations.
וָדֹֽר׃wādōrva-DORE