சூழல் வசனங்கள் சங்கீதம் 119:54
சங்கீதம் 119:33

கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

חֻקֶּ֗יךָ
சங்கீதம் 119:71

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

לִ֥י
சங்கீதம் 119:72

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.

לִ֥י
சங்கீதம் 119:112

முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.

חֻקֶּ֗יךָ
my
songs
זְ֭מִרוֹתzĕmirôtZEH-mee-rote
have
been
הָֽיוּhāyûHAI-oo
Thy
statutes
לִ֥יlee
house
the
in
חֻקֶּ֗יךָḥuqqêkāhoo-KAY-ha
of
my
pilgrimage.
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE


מְגוּרָֽי׃mĕgûrāymeh-ɡoo-RAI