சூழல் வசனங்கள் சங்கீதம் 103:1
சங்கீதம் 103:2

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

בָּרֲכִ֣י, נַ֭פְשִׁי, אֶת, יְהוָ֑ה
சங்கீதம் 103:6

ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

יְהוָ֑ה
சங்கீதம் 103:8

கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

יְהוָ֑ה
சங்கீதம் 103:12

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.

אֶת
சங்கீதம் 103:22

கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.

אֶת
bless
בָּרֲכִ֣יbārăkîba-ruh-HEE
Bless
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
soul:
my
אֶתʾetet
O

Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
the
and
וְכָלwĕkālveh-HAHL
all
within
is
קְ֝רָבַ֗יqĕrābayKEH-ra-VAI
that
me,

אֶתʾetet
name.
his
שֵׁ֥םšēmshame
holy
קָדְשֽׁוֹ׃qodšôkode-SHOH