நீதிமொழிகள் 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
וּפִ֥י, יַבִּ֥יעַ
நீதிமொழிகள் 15:6
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.
צַ֭דִּיק
நீதிமொழிகள் 15:13
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.
לֵ֣ב
நீதிமொழிகள் 15:14
புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.
לֵ֣ב
| The heart | לֵ֣ב | lēb | lave |
| of the righteous | צַ֭דִּיק | ṣaddîq | TSA-deek |
| studieth | יֶהְגֶּ֣ה | yehge | yeh-ɡEH |
| to answer: | לַעֲנ֑וֹת | laʿănôt | la-uh-NOTE |
| mouth the but | וּפִ֥י | ûpî | oo-FEE |
| of the wicked | רְ֝שָׁעִ֗ים | rĕšāʿîm | REH-sha-EEM |
| poureth out | יַבִּ֥יעַ | yabbîaʿ | ya-BEE-ah |
| evil things. | רָעֽוֹת׃ | rāʿôt | ra-OTE |