நீதிமொழிகள் 10:3
கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
צַדִּ֑יק
நீதிமொழிகள் 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
צַדִּ֑יק, וּפִ֥י, רְ֝שָׁעִ֗ים, יְכַסֶּ֥ה, חָמָֽס׃
நீதிமொழிகள் 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
צַדִּ֑יק
நீதிமொழிகள் 10:32
நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.
וּפִ֥י, רְ֝שָׁעִ֗ים
| Blessings | בְּ֭רָכוֹת | bĕrākôt | BEH-ra-hote |
| are upon the head | לְרֹ֣אשׁ | lĕrōš | leh-ROHSH |
| of the just: | צַדִּ֑יק | ṣaddîq | tsa-DEEK |
| but violence | וּפִ֥י | ûpî | oo-FEE |
| covereth | רְ֝שָׁעִ֗ים | rĕšāʿîm | REH-sha-EEM |
| the mouth | יְכַסֶּ֥ה | yĕkasse | yeh-ha-SEH |
| of the wicked. | חָמָֽס׃ | ḥāmās | ha-MAHS |