நீதிமொழிகள் 10:3
கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
יְ֭הוָה
நீதிமொழிகள் 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
הִ֣יא
நீதிமொழிகள் 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
יְ֭הוָה
| The blessing | בִּרְכַּ֣ת | birkat | beer-KAHT |
| of the Lord, | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
| it | הִ֣יא | hîʾ | hee |
| rich, maketh | תַעֲשִׁ֑יר | taʿăšîr | ta-uh-SHEER |
| no and he | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| addeth | יוֹסִ֖ף | yôsip | yoh-SEEF |
| sorrow | עֶ֣צֶב | ʿeṣeb | EH-tsev |
| with | עִמָּֽהּ׃ | ʿimmāh | ee-MA |