சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 10:11
நீதிமொழிகள் 10:3

கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

צַדִּ֑יק
நீதிமொழிகள் 10:6

நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

צַדִּ֑יק, וּפִ֥י, רְ֝שָׁעִ֗ים, יְכַסֶּ֥ה, חָמָֽס׃
நீதிமொழிகள் 10:20

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

צַדִּ֑יק
நீதிமொழிகள் 10:32

நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

וּפִ֥י, רְ֝שָׁעִ֗ים
The
mouth
מְק֣וֹרmĕqôrmeh-KORE
of
a
righteous
חַ֭יִּיםḥayyîmHA-yeem
man
is
a
well
פִּ֣יpee
of
life:
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
but
violence
וּפִ֥יûpîoo-FEE
covereth
רְ֝שָׁעִ֗יםrĕšāʿîmREH-sha-EEM
the
mouth
יְכַסֶּ֥הyĕkasseyeh-ha-SEH
of
the
wicked.
חָמָֽס׃ḥāmāsha-MAHS