சூழல் வசனங்கள் எண்ணாகமம் 6:19
எண்ணாகமம் 6:5

அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.

עַל
எண்ணாகமம் 6:6

அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக் கூடாது.

עַל
எண்ணாகமம் 6:7

அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.

עַל
எண்ணாகமம் 6:11

அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக.

עַל, אֶת
எண்ணாகமம் 6:12

அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.

אֶת, נִזְרֽוֹ׃
எண்ணாகமம் 6:14

சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும் பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,

אֶת
எண்ணாகமம் 6:16

அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரண பலியையும் அவனுடைய சர்வாங்க தகனபலியையும் செலுத்தி,

אֶת
எண்ணாகமம் 6:17

ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதானபலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.

אֶת
எண்ணாகமம் 6:18

அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.

אֶת, אֶת, וְנָתַן֙, עַל
எண்ணாகமம் 6:21

பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.

עַל, נִזְרֽוֹ׃
எண்ணாகமம் 6:23

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:

אֶת
எண்ணாகமம் 6:27

இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.

אֶת, עַל
And
the
priest
וְלָקַ֨חwĕlāqaḥveh-la-KAHK
shall
take
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE

אֶתʾetet
the
sodden
הַזְּרֹ֣עַhazzĕrōaʿha-zeh-ROH-ah
shoulder
בְּשֵׁלָה֮bĕšēlāhbeh-shay-LA
of
מִןminmeen
the
ram,
הָאַיִל֒hāʾayilha-ah-YEEL
and
one
וְֽחַלַּ֨תwĕḥallatveh-ha-LAHT
unleavened
מַצָּ֤הmaṣṣâma-TSA
cake
אַחַת֙ʾaḥatah-HAHT
out
of
מִןminmeen
the
basket,
הַסַּ֔לhassalha-SAHL
and
one
וּרְקִ֥יקûrĕqîqoo-reh-KEEK
unleavened
מַצָּ֖הmaṣṣâma-TSA
wafer,
אֶחָ֑דʾeḥādeh-HAHD
and
shall
put
וְנָתַן֙wĕnātanveh-na-TAHN
them
upon
עַלʿalal
the
hands
כַּפֵּ֣יkappêka-PAY
of
the
Nazarite,
הַנָּזִ֔ירhannāzîrha-na-ZEER
after
אַחַ֖רʾaḥarah-HAHR

הִֽתְגַּלְּח֥וֹhitĕggallĕḥôhee-teh-ɡa-leh-HOH
the
hair
of
his
separation
אֶתʾetet
is
shaven:
נִזְרֽוֹ׃nizrôneez-ROH