சூழல் வசனங்கள் எண்ணாகமம் 31:41
எண்ணாகமம் 31:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 31:3

அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள்.

יְהוָ֖ה
எண்ணாகமம் 31:7

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת
எண்ணாகமம் 31:8

அவர்களைக் கொன்றுபோட்டதுமன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.

אֶת
எண்ணாகமம் 31:9

அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,

אֶת
எண்ணாகமம் 31:11

தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து,

אֶת
எண்ணாகமம் 31:12

சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

אֶת
எண்ணாகமம் 31:21

ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:

צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
எண்ணாகமம் 31:22

அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,

אֶת, אֶת
எண்ணாகமம் 31:25

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 31:27

கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.

אֶת
எண்ணாகமம் 31:31

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.

הַכֹּהֵ֑ן, כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
எண்ணாகமம் 31:47

இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.

אֶת, יְהוָ֔ה, כַּֽאֲשֶׁ֛ר, צִוָּ֥ה, יְהוָ֖ה, אֶת, מֹשֶֽׁה׃
எண்ணாகமம் 31:49

ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.

אֶת
எண்ணாகமம் 31:50

ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

אֶת
எண்ணாகமம் 31:51

அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.

אֶת
எண்ணாகமம் 31:54

அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.

אֶת
And
Moses
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
gave
מֹשֶׁ֗הmōšemoh-SHEH

אֶתʾetet
the
tribute,
מֶ֙כֶס֙mekesMEH-HES
which
was
the
Lord's
תְּרוּמַ֣תtĕrûmatteh-roo-MAHT
heave
offering,
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
Eleazar
לְאֶלְעָזָ֖רlĕʾelʿāzārleh-el-ah-ZAHR
the
priest,
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
as
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
the
Lord
צִוָּ֥הṣiwwâtsee-WA
commanded
יְהוָ֖הyĕhwâyeh-VA

אֶתʾetet
Moses.
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH