இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.
பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,
ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.
கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.
அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.
| And when all | וַיִּרְאוּ֙ | wayyirʾû | va-yeer-OO |
| the congregation | כָּל | kāl | kahl |
| saw | הָ֣עֵדָ֔ה | hāʿēdâ | HA-ay-DA |
| that | כִּ֥י | kî | kee |
| Aaron | גָוַ֖ע | gāwaʿ | ɡa-VA |
| was dead, | אַֽהֲרֹ֑ן | ʾahărōn | ah-huh-RONE |
| they mourned | וַיִּבְכּ֤וּ | wayyibkû | va-yeev-KOO |
| for | אֶֽת | ʾet | et |
| Aaron | אַהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| thirty | שְׁלֹשִׁ֣ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| days, | י֔וֹם | yôm | yome |
| even all | כֹּ֖ל | kōl | kole |
| the house | בֵּ֥ית | bêt | bate |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |