சூழல் வசனங்கள் எண்ணாகமம் 16:35
எண்ணாகமம் 16:3

மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

יְהוָ֑ה
எண்ணாகமம் 16:11

இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.

יְהוָ֑ה
எண்ணாகமம் 16:16

பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.

יְהוָ֑ה
எண்ணாகமம் 16:40

ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

יְהוָ֑ה
fire
a
And
out
וְאֵ֥שׁwĕʾēšveh-AYSH
came
there
יָֽצְאָ֖הyāṣĕʾâya-tseh-AH
from
מֵאֵ֣תmēʾētmay-ATE
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
consumed
and
וַתֹּ֗אכַלwattōʾkalva-TOH-hahl
the

אֵ֣תʾētate
fifty
and
הַֽחֲמִשִּׁ֤יםhaḥămiššîmha-huh-mee-SHEEM
hundred
two
וּמָאתַ֙יִם֙ûmāʾtayimoo-ma-TA-YEEM
men
אִ֔ישׁʾîšeesh
that
offered
מַקְרִיבֵ֖יmaqrîbêmahk-ree-VAY
incense.
הַקְּטֹֽרֶת׃haqqĕṭōretha-keh-TOH-ret