சூழல் வசனங்கள் எண்ணாகமம் 16:35
எண்ணாகமம் 16:3

மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

יְהוָ֑ה
எண்ணாகமம் 16:11

இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான்.

יְהוָ֑ה
எண்ணாகமம் 16:16

பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.

יְהוָ֑ה
எண்ணாகமம் 16:40

ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

יְהוָ֑ה
And
there
came
out
וְאֵ֥שׁwĕʾēšveh-AYSH
a
fire
יָֽצְאָ֖הyāṣĕʾâya-tseh-AH
from
מֵאֵ֣תmēʾētmay-ATE
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
consumed
וַתֹּ֗אכַלwattōʾkalva-TOH-hahl
the

אֵ֣תʾētate
two
hundred
הַֽחֲמִשִּׁ֤יםhaḥămiššîmha-huh-mee-SHEEM
and
fifty
וּמָאתַ֙יִם֙ûmāʾtayimoo-ma-TA-YEEM
men
אִ֔ישׁʾîšeesh
that
offered
מַקְרִיבֵ֖יmaqrîbêmahk-ree-VAY
incense.
הַקְּטֹֽרֶת׃haqqĕṭōretha-keh-TOH-ret