சூழல் வசனங்கள் நெகேமியா 4:14
நெகேமியா 4:1

நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:

אֶת, עַל
நெகேமியா 4:2

அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.

אֶת
நெகேமியா 4:4

எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.

אֶל
நெகேமியா 4:5

அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.

עַל, אַל
நெகேமியா 4:6

நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.

אֶת
நெகேமியா 4:9

ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.

אֶל
நெகேமியா 4:11

எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.

אֶל, אֶת
நெகேமியா 4:13

அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.

אֶת
நெகேமியா 4:15

எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.

אֶת, אֶל, אֶל
நெகேமியா 4:18

கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.

עַל
நெகேமியா 4:19

நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்.

וָֽאֹמַ֞ר, אֶל, הַֽחֹרִ֤ים, וְאֶל, הַסְּגָנִים֙, וְאֶל, יֶ֣תֶר, הָעָ֔ם, עַל
நெகேமியா 4:20

நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.

אֶת
is
which
And
וָאֵ֣רֶאwāʾēreʾva-A-reh
looked,
I
and
וָֽאָק֗וּםwāʾāqûmva-ah-KOOM
rose
up,
וָֽאֹמַ֞רwāʾōmarva-oh-MAHR
and
אֶלʾelel
said
unto
הַֽחֹרִ֤יםhaḥōrîmha-hoh-REEM
the
nobles,
וְאֶלwĕʾelveh-EL
to
and
הַסְּגָנִים֙hassĕgānîmha-seh-ɡa-NEEM
the
rulers,
וְאֶלwĕʾelveh-EL
and
to
יֶ֣תֶרyeterYEH-ter
the
rest
the
הָעָ֔םhāʿāmha-AM
people,
of
אַלʾalal
Be
not
תִּֽירְא֖וּtîrĕʾûtee-reh-OO
ye
מִפְּנֵיהֶ֑םmippĕnêhemmee-peh-nay-HEM
afraid
of
אֶתʾetet

אֲדֹנָ֞יʾădōnāyuh-doh-NAI
Lord,
the
הַגָּד֤וֹלhaggādôlha-ɡa-DOLE
great
and
terrible,
וְהַנּוֹרָא֙wĕhannôrāʾveh-ha-noh-RA
remember
them:
זְכֹ֔רוּzĕkōrûzeh-HOH-roo
fight
and
וְהִֽלָּחֲמ֗וּwĕhillāḥămûveh-hee-la-huh-MOO
for
עַלʿalal
your
brethren,
אֲחֵיכֶם֙ʾăḥêkemuh-hay-HEM
your
sons,
בְּנֵיכֶ֣םbĕnêkembeh-nay-HEM
daughters,
your
and
וּבְנֹֽתֵיכֶ֔םûbĕnōtêkemoo-veh-noh-tay-HEM
your
wives,
נְשֵׁיכֶ֖םnĕšêkemneh-shay-HEM
and
your
houses.
וּבָֽתֵּיכֶֽם׃ûbāttêkemoo-VA-tay-HEM