சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:4
லேவியராகமம் 5:1

சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

א֣וֹ
லேவியராகமம் 5:2

அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,

א֣וֹ, וְנֶעְלַ֣ם
லேவியராகமம் 5:3

அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

א֣וֹ, וְנֶעְלַ֣ם
லேவியராகமம் 5:6

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

אֲשֶׁ֨ר
லேவியராகமம் 5:17

ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

כִּ֣י, יָדַ֥ע, וְאָשֵׁ֖ם
Or
א֣וֹʾôoh
if
נֶ֡פֶשׁnepešNEH-fesh
a
soul
כִּ֣יkee
swear,
תִשָּׁבַע֩tiššābaʿtee-sha-VA
pronouncing
לְבַטֵּ֨אlĕbaṭṭēʾleh-va-TAY
with
his
lips
בִשְׂפָתַ֜יִםbiśpātayimvees-fa-TA-yeem
to
do
evil,
לְהָרַ֣ע׀lĕhāraʿleh-ha-RA
or
א֣וֹʾôoh
to
do
good,
לְהֵיטִ֗יבlĕhêṭîbleh-hay-TEEV
whatsoever
לְ֠כֹלlĕkōlLEH-hole

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
it
be
that
a
man
יְבַטֵּ֧אyĕbaṭṭēʾyeh-va-TAY
shall
pronounce
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
with
an
oath,
בִּשְׁבֻעָ֖הbišbuʿâbeesh-voo-AH
and
it
be
hid
וְנֶעְלַ֣םwĕneʿlamveh-neh-LAHM
from
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
him;
when
he
וְהוּאwĕhûʾveh-HOO
knoweth
יָדַ֥עyādaʿya-DA
of
it,
then
he
shall
be
guilty
וְאָשֵׁ֖םwĕʾāšēmveh-ah-SHAME
in
one
לְאַחַ֥תlĕʾaḥatleh-ah-HAHT
of
these.
מֵאֵֽלֶּה׃mēʾēllemay-A-leh