சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:16
லேவியராகமம் 5:6

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

מִן, עָלָ֛יו
லேவியராகமம் 5:10

மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

וְאֶת, וְנִסְלַ֥ח, לֽוֹ׃
லேவியராகமம் 5:15

ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

מִן
லேவியராகமம் 5:18

அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

מִן, וְנִסְלַ֥ח, לֽוֹ׃
And
he
shall
make
amends
וְאֵ֣תwĕʾētveh-ATE
for
the
harm
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
that
he
hath
done
חָטָ֨אḥāṭāʾha-TA
in
מִןminmeen
the
holy
thing,
הַקֹּ֜דֶשׁhaqqōdešha-KOH-desh
and
shall
add
יְשַׁלֵּ֗םyĕšallēmyeh-sha-LAME
the
fifth
part
וְאֶתwĕʾetveh-ET
thereto,
חֲמִֽישִׁתוֹ֙ḥămîšitôhuh-mee-shee-TOH
and
give
יוֹסֵ֣ףyôsēpyoh-SAFE
it
unto
the
priest:
עָלָ֔יוʿālāywah-LAV
and
the
priest
וְנָתַ֥ןwĕnātanveh-na-TAHN
shall
make
an
atonement
אֹת֖וֹʾōtôoh-TOH
for
לַכֹּהֵ֑ןlakkōhēnla-koh-HANE
him
with
the
ram
וְהַכֹּהֵ֗ןwĕhakkōhēnveh-ha-koh-HANE
of
the
trespass
offering,
יְכַפֵּ֥רyĕkappēryeh-ha-PARE
and
it
shall
be
forgiven
עָלָ֛יוʿālāywah-LAV
him.
בְּאֵ֥ילbĕʾêlbeh-ALE


הָֽאָשָׁ֖םhāʾāšāmha-ah-SHAHM


וְנִסְלַ֥חwĕnislaḥveh-nees-LAHK


לֽוֹ׃loh