சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:12
லேவியராகமம் 5:6

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

אֶת
லேவியராகமம் 5:7

ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

אֶת
லேவியராகமம் 5:8

அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

אֶל, אֶת, אֶת
லேவியராகமம் 5:9

அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.

אֶל, חַטָּ֖את
லேவியராகமம் 5:11

இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,

אֶת, חַטָּ֖את, הִֽוא׃
லேவியராகமம் 5:14

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
லேவியராகமம் 5:15

ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

יְהוָ֑ה, אֶת
லேவியராகமம் 5:18

அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

אֶל
Then
shall
he
bring
וֶֽהֱבִיאָהּ֮wehĕbîʾāhveh-hay-vee-AH
it
to
אֶלʾelel
the
priest,
הַכֹּהֵן֒hakkōhēnha-koh-HANE
and
the
priest
וְקָמַ֣ץwĕqāmaṣveh-ka-MAHTS
shall
take
הַכֹּהֵ֣ן׀hakkōhēnha-koh-HANE
his
handful
מִ֠מֶּנָּהmimmennâMEE-meh-na

מְל֨וֹאmĕlôʾmeh-LOH
of
קֻמְצ֜וֹqumṣôkoom-TSOH
it,
even

אֶתʾetet
a
memorial
אַזְכָּֽרָתָהּ֙ʾazkārātāhaz-ka-ra-TA
thereof,
and
burn
וְהִקְטִ֣ירwĕhiqṭîrveh-heek-TEER
it
on
the
altar,
הַמִּזְבֵּ֔חָהhammizbēḥâha-meez-BAY-ha
according
to
עַ֖לʿalal
the
offerings
made
by
fire
אִשֵּׁ֣יʾiššêee-SHAY
unto
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
it
חַטָּ֖אתḥaṭṭātha-TAHT
is
a
sin
offering.
הִֽוא׃hiwheev