ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
| For | כִּֽי | kî | kee |
| on that | בַיּ֥וֹם | bayyôm | VA-yome |
| day | הַזֶּ֛ה | hazze | ha-ZEH |
| shall the priest make an atonement | יְכַפֵּ֥ר | yĕkappēr | yeh-ha-PARE |
| for | עֲלֵיכֶ֖ם | ʿălêkem | uh-lay-HEM |
| you, to cleanse | לְטַהֵ֣ר | lĕṭahēr | leh-ta-HARE |
| you, that ye may be clean | אֶתְכֶ֑ם | ʾetkem | et-HEM |
| from all | מִכֹּל֙ | mikkōl | mee-KOLE |
| your sins | חַטֹּ֣אתֵיכֶ֔ם | ḥaṭṭōʾtêkem | ha-TOH-tay-HEM |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the Lord. | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| תִּטְהָֽרוּ׃ | tiṭhārû | teet-ha-ROO |