சூழல் வசனங்கள் லேவியராகமம் 10:3
லேவியராகமம் 10:6

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

אֶֽל
லேவியராகமம் 10:8

கர்த்தர் ஆரோனை நோக்கி:

אֶֽל
லேவியராகமம் 10:12

மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

מֹשֶׁ֜ה, אֶֽל, אַהֲרֹ֗ן
லேவியராகமம் 10:16

பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:

וְעַל
Then
Moses
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
unto
אֶֽלʾelel
Aaron,
אַהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
This
הוּא֩hûʾhoo
is
it
that
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
דִּבֶּ֨רdibberdee-BER
spake,
יְהוָ֤ה׀yĕhwâyeh-VA
saying,
לֵאמֹר֙lēʾmōrlay-MORE
I
will
be
sanctified
בִּקְרֹבַ֣יbiqrōbaybeek-roh-VAI
in
them
that
come
nigh
אֶקָּדֵ֔שׁʾeqqādēšeh-ka-DAYSH
me,
and
before
וְעַלwĕʿalveh-AL

פְּנֵ֥יpĕnêpeh-NAY
all
כָלkālhahl
the
people
הָעָ֖םhāʿāmha-AM
I
will
be
glorified.
אֶכָּבֵ֑דʾekkābēdeh-ka-VADE
And
Aaron
וַיִּדֹּ֖םwayyiddōmva-yee-DOME
held
his
peace.
אַֽהֲרֹֽן׃ʾahărōnAH-huh-RONE