சூழல் வசனங்கள் புலம்பல் 2:2
புலம்பல் 2:5

ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.

כָּל
புலம்பல் 2:10

சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

בַת
புலம்பல் 2:15

வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

כָּל
புலம்பல் 2:16

உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

כָּל
புலம்பல் 2:19

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

כָּל
The
Lord
בִּלַּ֨עbillaʿbee-LA
hath
swallowed
up
אֲדֹנָ֜יʾădōnāyuh-doh-NAI

לֹ֣אlōʾloh
all
חָמַ֗לḥāmalha-MAHL
the
habitations
אֵ֚תʾētate
of
Jacob,
כָּלkālkahl
and
hath
not
נְא֣וֹתnĕʾôtneh-OTE
pitied:
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
he
hath
thrown
down
הָרַ֧סhārasha-RAHS
in
his
wrath
בְּעֶבְרָת֛וֹbĕʿebrātôbeh-ev-ra-TOH
the
strong
holds
מִבְצְרֵ֥יmibṣĕrêmeev-tseh-RAY
of
the
daughter
בַתbatvaht
of
Judah;
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
he
hath
brought
them
down
הִגִּ֣יעַhiggîaʿhee-ɡEE-ah
to
the
ground:
לָאָ֑רֶץlāʾāreṣla-AH-rets
he
hath
polluted
חִלֵּ֥לḥillēlhee-LALE
the
kingdom
מַמְלָכָ֖הmamlākâmahm-la-HA
and
the
princes
וְשָׂרֶֽיהָ׃wĕśārêhāveh-sa-RAY-ha