நியாயாதிபதிகள் 4:16
பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.
לֹ֥א
நியாயாதிபதிகள் 4:18
யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்த போது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.
אֵלֶ֙יהָ֙
நியாயாதிபதிகள் 4:20
அப்பொழுது அவன்; நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.
אִם
| then said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלֶ֙יהָ֙ | ʾēlêhā | ay-LAY-HA |
| And | בָּרָ֔ק | bārāq | ba-RAHK |
| Barak her, | אִם | ʾim | eem |
| If go wilt | תֵּֽלְכִ֥י | tēlĕkî | tay-leh-HEE |
| thou | עִמִּ֖י | ʿimmî | ee-MEE |
| with go: will I then | וְהָלָ֑כְתִּי | wĕhālākĕttî | veh-ha-LA-heh-tee |
| me, but | וְאִם | wĕʾim | veh-EEM |
| if thou wilt | לֹ֥א | lōʾ | loh |
| not | תֵֽלְכִ֛י | tēlĕkî | tay-leh-HEE |
| go | עִמִּ֖י | ʿimmî | ee-MEE |
| with me, I will not | לֹ֥א | lōʾ | loh |
| go. | אֵלֵֽךְ׃ | ʾēlēk | ay-LAKE |