சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 2:12
நியாயாதிபதிகள் 2:4

கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:6

யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:7

யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 2:10

அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:11

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:13

அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 2:15

கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

לָהֶ֑ם
நியாயாதிபதிகள் 2:17

அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.

אֱלֹהִ֣ים, וַיִּֽשְׁתַּחֲו֖וּ, לָהֶ֑ם
நியாயாதிபதிகள் 2:19

நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்து கொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.

אֱלֹהִ֣ים, לָהֶ֑ם
நியாயாதிபதிகள் 2:20

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:22

அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 2:23

அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

אֶת
were
And
forsook
וַיַּֽעַזְב֞וּwayyaʿazbûva-ya-az-VOO
they
אֶתʾetet

the
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
Lord
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
God
of
their
אֲבוֹתָ֗םʾăbôtāmuh-voh-TAHM
fathers,
out
brought
them
הַמּוֹצִ֣יאhammôṣîʾha-moh-TSEE
which
אוֹתָם֮ʾôtāmoh-TAHM

of
the
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
land
Egypt,
מִצְרַיִם֒miṣrayimmeets-ra-YEEM
of
and
וַיֵּֽלְכ֞וּwayyēlĕkûva-yay-leh-HOO
followed
אַֽחֲרֵ֣י׀ʾaḥărêah-huh-RAY

אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
gods,
אֲחֵרִ֗יםʾăḥērîmuh-hay-REEM
other
of
the
מֵֽאֱלֹהֵ֤יmēʾĕlōhêmay-ay-loh-HAY
gods
of
the
הָֽעַמִּים֙hāʿammîmha-ah-MEEM
people
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
that
round
about
סְבִיב֣וֹתֵיהֶ֔םsĕbîbôtêhemseh-vee-VOH-tay-HEM
themselves
bowed
and
them,
וַיִּֽשְׁתַּחֲו֖וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
provoked
and
them,
unto
לָהֶ֑םlāhemla-HEM

וַיַּכְעִ֖סוּwayyakʿisûva-yahk-EE-soo
the
Lord
אֶתʾetet
to
anger.
יְהוָֽה׃yĕhwâyeh-VA