சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 18:6
நியாயாதிபதிகள் 18:5

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

אֲשֶׁ֥ר
நியாயாதிபதிகள் 18:8

சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.

לָהֶ֛ם
நியாயாதிபதிகள் 18:10

நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.

אֲשֶׁ֥ר
நியாயாதிபதிகள் 18:28

அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,

בָֽהּ׃
நியாயாதிபதிகள் 18:29

பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

אֲשֶׁ֥ר
நியாயாதிபதிகள் 18:30

அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரனும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப் போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.

לָהֶ֛ם
is
said
And
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
priest
לָהֶ֛םlāhemla-HEM
the
unto
Go
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
them,
in
לְכ֣וּlĕkûleh-HOO
peace:
לְשָׁל֑וֹםlĕšālômleh-sha-LOME
before
the
נֹ֣כַחnōkaḥNOH-hahk
Lord
your
way
יְהוָ֔הyĕhwâyeh-VA
wherein
דַּרְכְּכֶ֖םdarkĕkemdahr-keh-HEM
ye
go.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


תֵּֽלְכוּtēlĕkûTAY-leh-hoo


בָֽהּ׃bāhva