சூழல் வசனங்கள் யோசுவா 13:22
யோசுவா 13:13

இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.

וְאֶת
யோசுவா 13:15

மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.

בְנֵֽי
யோசுவா 13:21

சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று, அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
யோசுவா 13:29

மனாசே புத்திரரின் பாதிக்கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத் தக்கதாகக் கொடுத்தான்.

בְנֵֽי
யோசுவா 13:31

பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஒரு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்.

בֶּן, בְנֵֽי
Balaam
וְאֶתwĕʾetveh-ET
also
the
son
בִּלְעָ֥םbilʿāmbeel-AM
of
Beor,
בֶּןbenben
soothsayer,
the
בְּע֖וֹרbĕʿôrbeh-ORE
slay
did
the
הַקּוֹסֵ֑םhaqqôsēmha-koh-SAME
children
Israel
הָֽרְג֧וּhārĕgûha-reh-ɡOO
of
בְנֵֽיbĕnêveh-NAY
with
the
sword
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
them
among
בַּחֶ֖רֶבbaḥerebba-HEH-rev
that
were
slain
אֶלʾelel
by
them.
חַלְלֵיהֶֽם׃ḥallêhemhahl-lay-HEM