சூழல் வசனங்கள் யோனா 1:8
யோனா 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

מַה
யோனா 1:7

அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.

הָרָעָ֥ה, הַזֹּ֖את, לָ֑נוּ
யோனா 1:10

அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

מַה
யோனா 1:11

பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.

מַה
Then
said
וַיֹּאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
they
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
him,
Tell
הַגִּידָהhaggîdâha-ɡee-DA
us,
we
pray
thee,
נָּ֣אnāʾna
for
whose
cause
לָ֔נוּlānûLA-noo

בַּאֲשֶׁ֛רbaʾăšerba-uh-SHER
this
לְמִיlĕmîleh-MEE
evil
הָרָעָ֥הhārāʿâha-ra-AH
is
upon
us;
What
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
is
thine
occupation?
לָ֑נוּlānûLA-noo
and
whence
מַהmama
comest
מְּלַאכְתְּךָ֙mĕlaktĕkāmeh-lahk-teh-HA
thou?
what
וּמֵאַ֣יִןûmēʾayinoo-may-AH-yeen
is
thy
country?
תָּב֔וֹאtābôʾta-VOH
and
of
what
מָ֣הma
people
אַרְצֶ֔ךָʾarṣekāar-TSEH-ha
art
thou?
וְאֵֽיwĕʾêveh-A


מִזֶּ֥הmizzemee-ZEH


עַ֖םʿamam


אָֽתָּה׃ʾāttâAH-ta