யோவேல் 2:3
அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
וְגַם
யோவேல் 2:31
கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
יְהוָ֔ה
யோவேல் 2:32
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.
יְהוָ֔ה
| even Therefore | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| also | עַתָּה֙ | ʿattāh | ah-TA |
| now, | נְאֻם | nĕʾum | neh-OOM |
| saith Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the | שֻׁ֥בוּ | šubû | SHOO-voo |
| turn ye to | עָדַ֖י | ʿāday | ah-DAI |
| all with me | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| your heart, | לְבַבְכֶ֑ם | lĕbabkem | leh-vahv-HEM |
| and with fasting, | וּבְצ֥וֹם | ûbĕṣôm | oo-veh-TSOME |
| weeping, with and | וּבְבְכִ֖י | ûbĕbkî | oo-vev-HEE |
| and with mourning: | וּבְמִסְפֵּֽד׃ | ûbĕmispēd | oo-veh-mees-PADE |